புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Loading

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி , இ.ஆ.ப. , அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று ( 09.04.2021 ) நடைபெற்றது . உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் , அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் , இ.ஆ.ப. , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார் , பொது சுகாதார துணை இயக்குநர்கள் மரு.கலைவாணி , மரு.விஜயக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *