சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்த கூடிய அதிகாரிகளிடம் ஆய்வு..

Loading

வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்த கூடிய அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டார் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன்
புஷ்பராஜ் மற்றும் சார்ஆட்சியர் இளம்பகவத் வாலாஜா வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ் வருவாய் ஆய்வாளர் சோனியா ஆகியோர் உடன் இருந்தனர் இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறியது வயதானவர்கள் நடக்க முடியாமல் கஷ்டப்படுகிற ஓட்டு போட தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசு வயதானவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ள போஸ்டல் பாலட்
பாக்ஸில் அதற்கென்று ஒதுக்கப்பட்ட பெட்டியில் முத்திரையிட்டு போடலாம் என்று மாவட்ட ஆட்சியர் தேர்தல் நடத்துகின்ற அதிகாரிகளும் அறிவுரை வழங்கினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *