ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் K.பழனி அவர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட திருமுடிவாக்கம் ஊராட்சி பகுதி வாழ் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் K.பழனி அவர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட திருமுடிவாக்கம் ஊராட்சி பகுதி வாழ் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் அவருக்கு வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் இளைஞர்கள் மலர் தூவி, பட்டாசுகள் வெடித்தும் நல் வரவேற்பளித்தனர்.பிரச்சாரத்தில் திரு. பழனி அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மக்களுக்கான தேர்தல் அறிக்கை நலத்திட்டங்களை பற்றி விவரித்தார்.இப் பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியான பா.ஜ.க,புரட்சி பாரதம்,பாமக மற்றும் தோழமை கட்சிகள் கலந்துகொண்டுவாக்கு சேகரித்தனர்.