வாக்குச்சாவடி மையங்களில்‌ பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி..

Loading

அரியலூர்‌ மாவட்டம்‌, ஜெயங்கொண்டம்‌ பெரியார்‌ மெட்ரிக்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ நடைபெற்று வரும்‌
வாக்குச்சாவடி மையங்களில்‌ பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை
மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா அவர்கள்‌
பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்‌.

0Shares

Leave a Reply