இராசேந்திரன் குரோம்பேட்டை இராமசுப்ரமணி ஸ்வாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்து தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல்

Loading

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் இராசேந்திரன் குரோம்பேட்டை இராமசுப்ரமணி ஸ்வாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்து தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல்

சென்னைசென்னை அடுத்த பல்லாவரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் இராசேந்திரன் அவர்கள் குரோம்பேட்டை இராம்சுப்ரமணி ஸ்வாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்து பின்னர் கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் பாமக, பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் 500 க்கும் மேற்ப்பட்டோர் பேரணியாக வட்டாச்சிய அலுவலகம் வந்தடைந்து தேர்தல் அதிகாரி லதா அவர்களிடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், பாமக மாநில துணைச் பொது செயலாளர் வெங்கடேசன், பம்மல் நகரசெயலாளர் சி.வி.இளங்கோவன், முன்னால் நகரமன்ற துணைத் தலைவர் அப்புவெங்கடேசன், அரசு வழக்கறிஞர் சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *