கள்ளக்குறிச்சி அதிமுகவினர் தொடர்ந்து நான்காவது நாளாக சாலை மறியல்
கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி தொடர்ந்து நான்காவது நாளாக சாலைமறியல் ஆர்ப்பாட்டம். ஐநூறுக்கும் மேல் ஆண்கள் பெண்கள் அவர்களை உறுப்பினர் அட்டையை ,ஒரு லெட்டர் எழுதி நாங்கள் கட்சியை விட்டு நீங்கு கிறோம். கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கு மேல் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.காவலர்களின் அறிவுறுத்தலின் பெயரில் சாலை மறியலில் இருந்து ஊர்வலமாக, கள்ளக்குறிச்சி முக்கிய வீதி வழியாக சென்றார்கள்.