தேர்தல் செலவுகளை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கபட்டுள்ள தேர்தல் செலவின பார்வையாளர்…

Loading

நீலகிரி மாவட்டம் தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு தேர்தல் செலவுகளை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கபட்டுள்ள தேர்தல் செலவின பார்வையாளர் (குன்னூர் கூடலூர் சட்டமன்ற தொகுதிகள்) திரு..அமர்சிங்நெகரா I.R.S,அவர்களை, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப,அவர்கள் (11-03-2021) பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.இந்த நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.எஸ்.நிர்மலா, உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/சார் ஆட்சியர் டாக்டர் மோனிகாரானா இ.ஆ.ப, குன்னூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் /சார் ஆட்சியர் திரு.ரஞ்சித் சிங் இ.ஆ.ப, ஆகியோர் உள்ளனர்

0Shares

Leave a Reply