மலைக்குறவர்கள் சங்கம் சார்பாக விழிப்பணர்வு கூட்டமானது ….

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்குறவர்கள் சங்கம் சார்பாக விழிப்பணர்வு கூட்டமானது … காப்பாளர் திரு. ஜெகனாதன் மற்றும் மாவட்ட தலைவர் திரு ஏழுமலை அவர்களின் தலைமையில் பெண்கள் 75 நபர்களும் ஆண்கள் 125 நபர்களும் ஒன்று கூடி கள்ளகுறிச்சி kv mahal உள் அறங்கில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது … இதில் முக்கிய கருத்தாக அரசு உதவியான தங்களின் ஜனநாயக உரிமையுமா கல்வி வேலைவாய்ப்பு வீட்ட மனை பட்டா போன்ற எதுவும் கிடைக்காமல் அவதிபட்டு கொத்தடிமை .. மற்றும் பிச்சை எடுத்து வரும் நிலைமையை மாற்ற நீதி மன்றங்களை நாடவும் இலவச சட்ட உதவி நாடவும் அரசாங்கத்திடம் எடுத்து சொல்லும் விதமாக போராட்டத்தை தொடங்க முடிவெடுக்கப்பட்டது.

0Shares

Leave a Reply