சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி..
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சி.கதிரவன்
அவர்கள், ஈரோடு மாநகராட்சிரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளியில்
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்
முன்னிலையில்,தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐ முன்னிட்டு,
மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை
அனுப்பி வைக்கும் பணியினை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.