வாக்காளர்களிடம்‌ 100% வாக்கு பதிவினை வலியறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ நடைபெற்ற கோலப்போட்டி

Loading

தமிழ்நாடு சட்டமன்ற பொது தோர்தல்‌-2021, வாக்காளர்களிடம்‌ 100% வாக்கு பதிவினை வலியறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌
மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ நடைபெற்ற கோலப்போட்டி மற்றும்‌ கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக
வளாகத்தில்‌ மாவட்ட தோதல்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன் அவர்கள்
பார்வையிட்டார்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *