உலக சிக்கன நாள் 2020 ஐ முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவி யர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், நேற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
உலக சிக்கன நாள் 2020 ஐ முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவி யர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், நேற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினார் அருகில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறு சேமிப்பு) அன்புநிதி, ஆகியோர் உள்ளனர்.