மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி க.பழனிச்சாமி அவர்கள், சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற விழா…

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி க.பழனிச்சாமி அவர்கள், சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற விழாவில், புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டடங்களை திறந்து வைத்தார்கள். உடன் மாண்புமிகு சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு.உடுமலை கே.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவர் திரு.சி.பொன்னையன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் கே.கோபால், இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சி.அ.ராமன், இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் திரு.ஆர்.இளங்கோவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply