மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வை துறை சார்பில்‌ தமிழ்நாடு மற்றும்‌ கர்நாடக மாநில எல்லையோர சோதனை சாவடிகள்‌ பலப்படுத்துவது தொடர்பாக…

Loading

தமிழ்நாடு சட்டமன்றத்‌ தேர்தல்‌ 2021-ஐ முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியரக
கூட்டரங்கில்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வை துறை சார்பில்‌ தமிழ்நாடு மற்றும்‌
கர்நாடக மாநில எல்லையோர சோதனை சாவடிகள்‌ பலப்படுத்துவது தொடர்பாக,
மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ச.கவிதா, மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌
திரு.பி.தங்கதுரை, மாவட்ட வன அலுவலர்‌ மற்றும்‌ துணை இயக்குநர்‌
திரு.குமிலி வெங்கட அப்பால நாயுடு (ஆசனூர்‌ வனக்கோட்டம்‌),
கர்நாடக மாநிலம்‌ சாம்ராஜ்‌ நகர்‌ துணை காவல்‌ கண்காணிப்பாளர்‌ திருமதி.பிரியதர்ஷினி
ஆகியோருடனான கலந்தாலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.
உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவரின்‌ நேர்முக உதவியாளர்‌ (பொது) திரு.பாலாஜி
உட்பட தொடர்புடைய அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *