மதுரை மாவட்டம்‌ திருமங்கலம்‌ நகராட்சி-திருமங்கலம்‌ மற்றும்‌ கள்ளிக்குடி இரயில்‌ நிலையங்களுக்கிடையே ரூபாய்‌33.47 கோடி மதிப்பீட்டில்‌ இரயில்வே கடவு எண்‌ 377ன்‌ குறுக்கே மேம்பாலம்‌…

Loading

மதுரை மாவட்டம்‌ திருமங்கலம்‌ நகராட்சி-திருமங்கலம்‌ மற்றும்‌ கள்ளிக்குடி இரயில்‌ நிலையங்களுக்கிடையே ரூபாய்‌33.47 கோடி மதிப்பீட்டில்‌ இரயில்வே கடவு எண்‌ 377ன்‌ குறுக்கே
மேம்பாலம்‌ அமைப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ மாண்புமிகு வருவாய்‌, பேரிடர்‌ மேலாண்மை மற்றும்‌ தகவல்‌ தொழில்‌
நுட்பவியல்துறை அமைச்சர்‌ திரு.ஆர்‌.பி.௨உதயகுமார்‌ அவர்கள்‌ அடிக்கல்‌ நாட்டினார்‌. மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.செந்தில்குமாரி அவர்கள்‌ உடன்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *