ரூ.1.11கோடி நிதி வழங்கிய ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.குழந்தை பிரான்சிஸ்…

Loading

நீலகிரி மாவட்டம் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.1.11கோடி நிதி வழங்கிய ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.குழந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் சால்வை அணிவித்து, கேடயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார்

0Shares

Leave a Reply