தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக சலுகை விலையில் வீட்டுமனைக்கான ஆணையினை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர்
சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட நகராட்சி பகுதியில் அரசு விழாவில், மாவட்ட அளவில் பணிபுரிகின்ற
பத்திரிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக சலுகை விலையில் வீட்டுமனைக்கான ஆணையினை
வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ் அவர்கள், கம்பம் சட்டமன்ற
உறுப்பினர் எஸ்.டி.கே.ஐக்கையன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில்அண்ணா உட்பட பலர் உள்ளனர்.