அரியலூர் வட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்கள்.
![]()
அரியலூர் வட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான
சான்றிதழ்களை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்.இராஜேந்திரன்
அவர்கள் வழங்கினார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா,
அவர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம்
அவர்கள் உள்ளனர்.
