கருணை அடிப்படையில்‌ பணிநியயன ஆணையினை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌ வழங்கினார்கள்‌.

Loading

அரியலூர்‌ மாவட்டம்‌, அன்னலெட்சுமி ராஜபாண்டியன்‌ திருமண மஹாலில்‌ நடைபெற்ற விழாவில்‌, கருணை அடிப்படையில்‌
பணிநியயன ஆணையினை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌
வழங்கினார்கள்‌. உடன்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா, அவர்கள்‌, ஜெயங்கொண்டம்‌ சட்டமன்ற
உறுப்பினர்‌ திரு.ஜெ.கே.என்‌.இராமஜெயலிங்கம்‌ அவர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply