நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் (16-02-2021) தோடர் பழங்குடியினரில் சட்டம் படித்து முடித்த சாண்டிநல்லா தவிட்கோடு மந்துவை சேர்ந்த திரு.ஸ்ரீகாந்த் என்பவரின் மகள் செல்வி.நந்தினி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Loading

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் (16-02-2021) தோடர் பழங்குடியினரில் சட்டம் படித்து முடித்த சாண்டிநல்லா தவிட்கோடு மந்துவை சேர்ந்த திரு.ஸ்ரீகாந்த் என்பவரின் மகள் செல்வி.நந்தினி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.உடன் மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.பொன்தோஸ்த் உட்பட பலர் உள்ளனர்

0Shares

Leave a Reply