96 குடியிருப்புகளுக்கான புதிய கூட்டுக்குடிநீர்‌ திட்டத்தின்‌ கீம்‌ நீர்தேக்க தொட்டி அமைக்கும்‌ பணிக்கு பூமிபூஜை…

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு
மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌
ஈரோடு மாவட்டம்‌, கோபிசெட்டிபாளையம்‌
சட்டமன்ற தொகுதி, அளுக்குளி ஊராட்சி மூலவாய்க்கால்‌ பகுதியில்‌
தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தின்‌ சார்பில்‌, 96 குடியிருப்புகளுக்கான
புதிய கூட்டுக்குடிநீர்‌ திட்டத்தின்‌ கீம்‌ நீர்தேக்க தொட்டி அமைக்கும்‌ பணிக்கு
பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்‌.

0Shares

Leave a Reply