தூத்துக்குடியில்‌ சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி போக்குவரத்து துறை சார்பில்‌ நடைபெற்ற ஹெல்மெட்‌ அணிந்து பாதுகாப்புடன்‌ இருசக்கர வாகனங்களை ஒட்ட வேண்டும்..

Loading

தூத்துக்குடியில்‌ சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி போக்குவரத்து துறை
சார்பில்‌ நடைபெற்ற ஹெல்மெட்‌ அணிந்து பாதுகாப்புடன்‌ இருசக்கர
வாகனங்களை ஒட்ட வேண்டும்‌ என்பதை வலியுறுத்தும்‌ வகையில்‌ நடைபெற்ற
விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.கி.செந்தில்ராஜ்‌,
அவர்கள்‌ துவக்கி வைத்து பங்கேற்றார்‌. அருகில்‌ மாவட்ட காவல்‌
கண்காணிப்பாளர்‌ திரு.எஸ்‌.ஜெயக்குமார்‌, தூத்துக்குடி வட்டார
போக்குவரத்து அலுவலர்‌ திரு.விநாயகம்‌ மற்றும்‌ பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply