2021 சட்டமன்ற பொதுத்தோ்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்‌ முதல்‌ கட்ட பரிசோதனை நிறைவடைந்து…

Loading

திருச்சிராப்பள்ளி பழைய மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகத்தில்‌, 2021 சட்டமன்ற
பொதுத்தோ்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்‌ முதல்‌ கட்ட
பரிசோதனை நிறைவடைந்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ தலைமையில்‌
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள்‌ முன்னிலையில்‌ பாதுகாப்பான அறையில்‌
பூட்டி சீல்‌ வைக்கப்பட்ட போது எடூத்தப்படம்‌ அருகில்‌ தோதல்‌ வட்டாட்சியா்‌
திரு.முத்துசாமி உடன்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *