அரியலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்…

Loading

அரியலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌
கூட்டத்தில்‌ வருவாய்த்துறையின்‌ சார்பில்‌ ஒரு நபருக்கு முதியோர்‌ ஒய்வூதியத்தொகைக்கான
ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா அவர்கள்‌ வழங்கினார்கள்‌.

0Shares

Leave a Reply