சித்த மருத்துவ பிரிவு கட்டடத்தினை திறந்து வைத்தார் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜறயபாஸ்கர் அவர்கள்….
![]()
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜறயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம்,
இலுப்பூர் அரசு மருத்துவமனையில் புதிய சித்த மருத்துவ பிரிவு கட்டடத்தினை திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
