அண்ணல் காந்தியடிகள் நினைவு தினமான ஜனவரி 30 தியாகிகள் தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுவதையொட்டி மாவட்ட ஆட்சியர் ராமன், காந்தியடிகள் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Loading

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் காந்தியடிகள் நினைவு தினமான ஜனவரி 30 தியாகிகள் தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுவதையொட்டி மாவட்ட ஆட்சியர் ராமன், காந்தியடிகள் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

0Shares

Leave a Reply