மாண்புமிகு சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.சி.கருப்பணன்‌ அவர்கள் தார்சாலை அமைக்கும்‌ பணிக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்‌.

Loading

மாண்புமிகு சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.சி.கருப்பணன்‌ அவர்கள்‌
ஈரோடு மாவட்டம்‌, பவானி சட்டமன்ற தொகுதி,
பவானி ஊராட்சி ஒன்றியம்‌, தொட்டிபாளையம்‌ ஊராட்சி,
செலம்பகவுண்டன்பாளையத்தில்‌ தார்சாலை அமைக்கும்‌ பணிக்கு
பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்‌.

0Shares

Leave a Reply