கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில்‌ சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை சார்பில்‌, சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில்‌ சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி, கள்ளக்குறிச்சி
அரசு போக்குவரத்துக்கழக பணிமனை சார்பில்‌, சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌
வகையில்‌ அமைக்கப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணாவு கண்காட்சி வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌

திரு.கிரண்‌ குராலா அவர்கள்‌ இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்‌. உடன்‌ மாவட்ட துணை
காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.என்‌.இராமநாதன்‌, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர்‌ திரு.என்‌.குமரன்‌, கள்ளக்குறிச்சி-1

கிளை மேலாளர்‌ திரு.எம்‌.விஸ்வநாதன்‌, கள்ளக்குறிச்சி-2 கிளை மேலாளர்‌ திரு.ஆர்‌.சிவராமன்‌, ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *