தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்‌ கோவிட்‌ -19 தடுப்பூசி போடும்‌ பணிகளை மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.கே.பி.அன்பழகன்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌.

Loading

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்‌ கோவிட்‌ -19 தடுப்பூசி போடும்‌ பணிகளை மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌
வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.கே.பி.அன்பழகன்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌. உடன்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌
திருமதி.எஸ்‌.பி.கார்த்திகா மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.ப்ரவேஸ்குமார்‌,பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்‌
திரு.ஆ.கோவிந்தசாமி, அரூர்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.வே.சம்பத்குமார்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.க.இராமமூர்த்தி. அரூர்‌ சார்‌ ஆட்சியர்‌
திரு.மு.பிரதாப்‌,தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்‌ திரு.எஸ்‌.ஆர்‌.வெற்றிவேல்‌, தருமபுரி மாவட்ட பால்‌ உற்பத்தியாளர்கள்‌
கூட்டுறவு ஒன்றியத்தலைவர்‌ திரு.டி.ஆர்‌. அன்பழகன்‌, நுகர்வோர்‌ மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர்‌ திரு.பூக்கடை பெ.ரவி, கூட்டுறவு
ஒன்றிய துணைத்‌ தலைவர்‌ திரு.பொன்னுவேல்‌, ஒன்றியக்குழுத்தலைவர்‌ நீலாபுரம்‌ திரு.செல்வம்‌, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர்‌
திரு.தொ.மு.நாகராஜனமாவட்ட அறங்காவல்‌ குழுத்தலைவர்‌ திரு.கே.வி.அரங்கநாதன்‌, முன்னாள்‌ ஒன்றியக்குழு தலைவர்‌ திரு.கோபால்‌,
கூட்டுறவு சங்க தலைவாகள்‌ திரு. பழனிசாமி, திரு.அங்குராஜ்‌, அரசு வழக்கறிஞர்‌ திரு.செந்தில்‌, கூடுதல்‌ இயக்குநர்‌ திரு,தேவா பரத்சாரதி அரசு
தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர்‌ (பொ) மரு.இளங்கோவன்‌,துணை இயக்குநர்‌ (சுகாதாரப்பணிகள்‌) மரு.பூ.இரா.ஜெமினி, இணை இயக்குநர்‌
(மருத்துவப்பணிகள்‌) மரு.திலகம்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்‌ திருமதி.க.ஆர்த்தி, வட்டாட்சியர்‌ திரு.ரமேஷ்‌,மற்றும்‌
அனைத்துத்துறை அலுவலர்கள்‌,வட்டார மருத்துவ அலுவலர்கள்‌, ஆகியோர்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

0Shares

Leave a Reply