பொங்கல்‌ விழாவில்‌ மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌ மாட்டுவண்டியில்‌ வலம்‌ வந்து பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்‌.

Loading

அரியலூர்‌ மாவட்டம்‌, கீழப்பமூர்‌ கிராமத்தில்‌ சுற்றுலாத்துறையின்‌ சார்பில்‌ நடைபெற்ற பொங்கல்‌
விழாவில்‌ மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌
மாட்டுவண்டியில்‌ வலம்‌ வந்து பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்‌.
உடன்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா அவர்கள்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply