தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌அலுவலகத்தில் பேரிடர்‌ மேலாண்மை 2021 தொடர்பான ஆலோசனை கூட்டம்‌…

Loading

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌அலுவலகத்தில் பேரிடர்‌ மேலாண்மை 2021 தொடர்பான
ஆலோசனை கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ்‌ அவர்கள்‌
தலைமையில்‌ நடைபெற்றது. கூட்டத்தில்‌ சார்‌ ஆட்சியர்‌ சிம்ரன்‌ ஜித்‌ கலோன்‌ ஊரக
வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்‌ திரு.தனபதி, வருவாய்‌ கோட்டாட்சியர்கள்‌ திருமதி.விஜயா,
செல்வி.தனப்பிரியா, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (பொது) திருமதி.அமுதா,
கடல்படை உதவி கமாண்டர்‌ திரு.சிவபாலன்‌, மாநகராட்சி பொறியாளர்‌ திரு.சேர்மக்கனி,
உதவி இயக்குநர்‌ ஊராட்சிகள்‌ திரு.உமாசங்கர்‌, உதவி இயக்குநர்‌ பேருராட்சிகள்‌
திரு.குற்றாலிங்கம்‌, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்‌, திரு.மாரியப்பன்‌, பேரிடர்‌
வட்டாட்சியர்‌ செல்வபிரசாத்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *