வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌ சரிபார்க்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌, விருத்தாசலத்தில்‌ வாக்குபதிவு இயந்திரங்கள்‌ பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில்‌ வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌ சரிபார்க்கும்‌
பணிகள்‌ நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி
அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

0Shares

Leave a Reply