மழையின் காரணமாக பயிர்களை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா, இஆப., அவர்கள் நேரில் ஆய்வு.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டாத்தூர், வில்லாநத்தம், பட்டணாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் கனமழையின் காரணமாக பயிர்களை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா, இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.