வருவாய் தீர்வாயம் மூலம் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்..மாவட்ட ஆட்சியர் பிரதாப் வழங்கினார்!

Loading

திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் வருவாய் தீர்வாயம் நிறைவு நாளில் 226 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வருவாய் தீர்வாய அலுவலர் மு.பிரதாப் வழங்கினார்.

Read more