உலக மக்கள் தொகை தினம்.. விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மற்றும் ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Read more

உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட திம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீலகிரி

Read more

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்ட

Read more

அதிக அளவில் நாற்றங்கால்களை உற்பத்தி செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது குன்னூர் எடப்பள்ளி ஊராட்சியில் உற்பத்தி நாற்றங்கால் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டார். நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி

Read more

பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது,உடனடி நடவடிக்கை தேவை ..அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Loading

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனநீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீருஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நீலகிரி மாவட்ட

Read more

திட்டத்தின் நோக்கம் மற்றும் அரசின் பங்களிப்பு..மக்களுக்கு விளக்கமளித்த நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

நீலகிரி மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், கலந்து கொண்டு, திட்டத்தின் நோக்கம் மற்றும் அரசின் பங்களிப்பு

Read more

4 கி.மீ தூரம் நடந்தே சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த மாவட்ட ஆட்சியர்!

Loading

நீலகிரி மாவட்டம், உதகை இரயில் நிலைய முகப்பில் துவங்கி, சேரிங்கிராஸ் வழியாக அரசு தாவரவியல் பூங்கா வரை சுமார் 4 கி.மீ தூரம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி

Read more

54 பயனாளிகளுக்கு ரூ.74.78 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி..நீலகிரி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

Loading

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், உப்பட்டி பாரத மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் கலந்து கொண்டு,

Read more