உலக மக்கள் தொகை தினம்.. விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர்!
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மற்றும் ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
Read more