ஆனி அமாவாசையை முன்னிட்டு தெப்ப உற்சவம்..வீரராகவப் பெருமாள்‌ கோவிலில் குவிந்த பக்தர்கள்!

Loading

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள்‌ கோவிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர்

Read more

தட்டி கேட்டதால் ஆத்திரம்..அண்ணனை வெடிகுண்டு வீசி கொலை செய்த தம்பி!

Loading

கஞ்சா போதைக்கு தம்பி அடிமையாவதை தட்டி கேட்ட அண்ணனை வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் காந்தி நகர் பகுதியில்

Read more

அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு..ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

Loading

திருவள்ளூரில் உள்ள ஐ ஆர் சி டி எஸ் தொண்டு நிறுவனம், சமூக நலன் மற்றும் மகளிர் அதிகார மையம் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி

Read more

ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் பணிகள்.. MP சசிகாந்த் செந்தில் தகவல்!

Loading

ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் கொண்டு பணிகள் கழிவுநீர் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு

Read more

கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை..மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Loading

திருவள்ளூரில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

Read more

யானை தந்தம் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது!

Loading

குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே யானை தந்தம் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்,மேலும் அவர்களிடம் திருவள்ளூர் மாவட்ட வனச்சரக அலுவலர் விசாரணை

Read more

நீர் நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்..மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

Loading

ஆறுகள், நீர் நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வேண்டுகோள்விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் நீர்நிலைகள், ஆறுகள்

Read more

5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையை.. அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்!

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார், தமிழ்நாடு முதலமைச்சர் புதிய விரிவான மினி

Read more

தமிழகத்தில் கொலை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து அதிகரிப்பு..முன்னாள் அமைச்சர் டிஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Loading

தமிழகத்தில் கொலை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்து காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் டிஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் நகராட்சி தி மு க அரசின்

Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள்..கண்காணிப்பு அலுவலர் ஆய்வு!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.பி. கார்த்திகேயன் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

Read more