புனரமைக்கப்பட்டஇ -சேவை மையம்..அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்!

Loading

ஒட்டன்சத்திரத்தில் புனரமைக்கப்பட்டஇ -சேவை மையத்துடன் கூடிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் புனரமைக்கப்பட்ட இ- சேவை மையத்துடன்

Read more

MBC சலுகையை மீண்டும் பெற்றிட வேண்டும்..திண்டுக்கல்லில் சமூக தலைவர்களுடன் கலந்துரையாடல்!

Loading

கிருஸ்தவ வன்னியர்களுக்கு MBC சலுகையை மீண்டும் பெற்றிட வலியுறுத்தி சமூக தலைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் நகர் சாகாய மாதா மக்கள் மன்றத்தில் தமிழக

Read more

சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள்.. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்கள்!

Loading

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் கொடைக்கானலுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். குழந்தைகளின் மகிழ்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைந்து பெற்றோர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

Read more

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு…50க்கும் மேற்பட்ட பறவை வகைகள் கண்டுபிடிப்பு!

Loading

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  வனச்சரகத்தில் நடைபெற்றுவந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  வனச்சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வனச்சரக அலுவலர்

Read more

இன்று தைப்பூச திருவிழா தேரோட்டம்.. பழனியில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

Loading

திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாதேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கும் தேரோட்டத்தில் கலந்துகொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.

Read more

மீண்டும் ஒரு சம்பவம்..ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

Loading

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வேலூர் அருகே ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல்

Read more

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Loading

திண்டுக்கல் சனி மகா பிரதோஷத்தையொட்டி, பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பழனி முருகன் கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் சுவாமிக்கு

Read more

ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு பேசினார்

Loading

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு

Read more

ஒட்டன்சத்திரத்தில் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் .

Loading

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் லைன் இராஜேந்திரன் அவர்களின் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மேற்கு மாவட்டம்

Read more

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய தர நிர்ணய அமைவனம், மதுரை கிளை அலுவலகம் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம்

Loading

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய தர நிர்ணய அமைவனம், மதுரை கிளை அலுவலகம் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்

Read more