ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்துவதற்கான பணிகள்..அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

Loading

சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்துவதற்கான பணிகளை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு,சா.மு. நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களால் 2024-2025

Read more

திருவேற்காடு கோவிலில் இராஜகோபுரம் மண்டபங்கள் அமைக்கும் பணி..அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்!

Loading

திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் புதிய இராஜகோபுரங்கள் மற்றும் முன் மண்டபங்கள் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர்கள் பி. கே.சேகர்பாபு, ஆவடி சா.மு.நாசர்

Read more

அமைச்சர் சேகர்பாபு உடன் எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார் சந்திப்பு!

Loading

அமைச்சர் சேகர்பாபு உடன் எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார் சந்திப்பு! வேலூர் மாவட்டம் புது வசூரில் வடிவேல் சுப்பிரமணிய சாமி ஆலய கும்பாபிஷேக பத்திரிகையை அறநிலையத் துறை அமைச்சர்

Read more

ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு: அண்ணாமலை கடும் தாக்கு!

Loading

திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை என்று அண்ணாமலை கூறினார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திடவும், 5-ம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயமாக்கிடவும், ஏழை

Read more

இனத்தால், மதத்தால் மக்களை பிளவுபடுத்த முடியாது..அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!

Loading

இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாது என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை ஊதி பெரிதாக்க முயற்சி செய்கிறார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னையில் அமைச்சர்

Read more