பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது!

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more

கூலிப்படையை ஏவி மனைவியை கொன்ற கணவன் உள்பட 4 பேர் கைது!

Loading

வீடு புகுந்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

மாமனார் கொடுத்த தொல்லை… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

Loading

மாமனார் அளித்த பாலியல் தொல்லையால் மனமுடைந்த மருமகள் தீ வைத்துக்கொண்டார்.இதையடுத்து இளம்பெண்ணின் மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமத்தை

Read more

வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்த போலி உதவி கலெக்டர்… வெளியான பரபரப்பு தகவல்கள்!

Loading

உதவி கலெக்டர் எனத் தன்னை கூறி வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர், தற்போது போலி ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read more

சுடுகாட்டில் இளம் பெண்ணுடம் உல்லாசம்…கையும் களவுமாக சிக்கிய பிரபல கட்சி நிர்வாகி !

Loading

பாஜக நிர்வாகி மயானத்தில் உல்லாசமாக இருந்த போது அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலந்த்சாகர் மாவட்டத்தின் கைலாவன் கிராமத்தில், பாஜக

Read more

எனது கணவனை விட்டுவிடுங்கள்.. கள்ளக்காதலியிடம் கெஞ்சிய மனைவி!

Loading

கோவையில் தனது கணவனை விட்டுவிடுங்கள் என கள்ளக்காதலியிடம் மனைவி கெஞ்சிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம்…கணவரை கண்டதும் அரை நிர்வாணமாக ஓட்டம் பிடித்த மனைவி!

Loading

கள்ளக்காதலனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஓயோ ரூமில் உல்லாசமாக இருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கள்ளக்காதல் வன்முறைகள் இந்தியா

Read more

செல்போனில் அடிக்கடி பேசியதால் காதலியை கொன்ற வாலிபர்..பரபரப்பான வாக்குமூலம்!

Loading

என்னை உயிருக்கு உயிராய் காதலிப்பதாகக் கூறிய அவர், வேறு சிலருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் வாலிபர் காதலியை கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.“ நெல்லை மாவட்டம்

Read more

கள்ளக்காதலனுடன் 2 ஆயிரம் தடவை… திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் செய்த கொடூரம்!

Loading

திருமணம் நடந்த ஒரே மாதத்தில் மனைவியே கூலிப்படையை ஏவி கணவரை ஏமாற்றி நாடகம் ஆடி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா

Read more

17 வயது சிறுவனை மயக்கி திருமணமான இளம்பெண் உல்லாசம்!

Loading

17 வயது சிறுவனுடன் 32 வயது திருமணமான இளம்பெண் குடித்தனம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர்

Read more