3 ஆயிரம் சாதனையாளர்களைக் கொண்டாடும் வெராண்டா ரேஸ் நிறுவனம்!
![]()
2024-25 கல்வியாண்டில் வங்கி, SSC, RRB மற்றும் மாநில அரசுத் தேர்வுகள் உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றிகரமாக 3,017 பேர் தேர்ச்சி பெற்றதை வெராண்டா ரேஸ்
Read more ![]()
2024-25 கல்வியாண்டில் வங்கி, SSC, RRB மற்றும் மாநில அரசுத் தேர்வுகள் உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றிகரமாக 3,017 பேர் தேர்ச்சி பெற்றதை வெராண்டா ரேஸ்
Read more ![]()
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று டிஜிபி சங்கர் ஜிவால்தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழகத்தில் கொலை மற்றும்
Read more ![]()
மரபணு திருத்தப்பட்ட விதைகளின் ஆய்வுக்களமாக காவிரி டெல்டா மாவட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று மிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின்
Read more ![]()
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
Read more ![]()
கனரா வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ததுஉள்ளது.இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுத்துறை வங்கிகளில் பல வங்கிகள் சேமிப்பு கணக்குகளில்
Read more ![]()
கச்சா எண்ணெய் மீது சுங்கவரி குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய ரூபாயின் மதிப்பு சமீப காலமாக
Read more ![]()
கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதால் பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும்
Read more ![]()
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்
Read more ![]()
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read more ![]()
தெற்காசியாவில் கொரனோ தொற்று மீண்டும் வேகமாக பரவி இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு
Read more