வங்கி ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்த தேவையில்லை என்று ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
தைப்பூச தினத்தன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நீண்ட காலத்திற்கு பிறகு வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து இருப்பது, மக்களுக்கு
இனி ஆண்டுக்கு ரூ. 3000 சுங்கக் கட்டணமாக செலுத்திவிட்டு, நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை
சென்னை தான் உலகின் புதிய டெட்ராய்ட் நகரமாக உருவெடுத்துள்ளது என மத்திய மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா கூறியுள்ளார். மத்திய வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான அமைச்சகம் சார்பில் வர்த்தகம்
சாம்கோ மியூச்சுவல் ஃபண்டு என்ற தனியார் நிறுவனத்தில் முதலிடு செய்வதற்காக செய்தியாளர் சந்திப்பு நடைப்பெற்றது இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சாம்கோ அசெட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட்
27.10.2022 அன்று வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 120 எண்ணிக்கையிலானகாற்றாலை இறகுகளை ஒரே கப்பலின் மூலம் இறக்குமதி செய்து மீண்டும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் அதிகபட்சமாக 60 காற்றாலை இறகுகளை ஒரேகப்பலில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இறக்குமதி செய்தது குறிப்பிடதக்கது. இக்கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காற்றாலை இறகுகளைக் இரண்டு பெரியநகரும் பளுதூக்கி இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பாக கையாளப்பட்டன. இக்கப்பலின் மூலம் கையாளப்பட்டகாற்றாலை இறகுகள் அனைத்தும் சரக்குகையாளுபவர்களின் பாதுகாப்பினையும் சரக்குகளின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டுகையாளப்பட்டது. 6.60 மீட்டர் மிதவைஆழம் கொண்ட MV.NAN FENG
எச்டிஎப்சி வங்கி ஸ்மார்ட்ஹப்வயபர் ஐ அறிமுகப்படுத்துகிறது சென்னை: வணிகர் கையகப்படுத்தும் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சந்தையில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎப்சி
சேலம்: டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அதன் அர்பன் க்ரூசர் ஹைரைடர் காரின் 4 மாடல்களுக்கான விலைகளை ஏற்கனவே வெளியிட்டது. இந்த நிலையில் அதன் அடுத்த 7
சென்னை, சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 640க்கு விற்பனை